பயன்பாட்டுக்கு வேண்டும்

Update: 2023-02-12 14:23 GMT

கோபி அரசு மருத்துவமனை எதிரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆழ்குழாய் கிணறு செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் இதை பயன்படுத்தவில்லை. இந்த ஆழ்குழாய் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்