குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

Update: 2023-02-05 17:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மூலைக்கொத்தளம் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு காலனி வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த தண்ணீரால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்