தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-02-05 12:25 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் முன்பு உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அதில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்