குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-01 17:39 GMT
வீடூர் அணையில் இருந்து விக்கிரவாண்டி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மும்முனை மின்இணைப்பை பயன்படுத்தாமல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுவதால் போதிய அளவு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மும்முனை மின்இணைப்பை பயன்படுத்தி சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்