குடிநீர் கிணறு ஆக்கிரமிப்பு

Update: 2023-02-01 17:38 GMT
சங்கராபுரம் தாலுகா உலகலப்பாடி ஊராட்சி பிள்ளையாா்கோவில் தெருவில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டி வருவதால், குடிநீர் கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, குடிநீர் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்