குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-01-29 09:26 GMT

வள்ளியூர் அருகே கேசவநேரி 1-வது வார்டு பகுதியில் தெருக்குழாய்களில் குறைந்தளவே குடிநீர் வினியோகம் செய்வதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தெருக்குழாய் அருகில் பள்ளம் தோண்டி, அதற்குள் குடம் வைத்து தண்ணீர் பிடிக்கின்றனர். எனவே அங்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்