தெருவிளக்கு தேவை

Update: 2023-01-22 11:06 GMT
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கடம்பன்குளம் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அருகில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்