குடிநீர் தட்டுபாடு

Update: 2023-01-18 16:13 GMT
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரவிலக்கு கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தனியார் தோட்டங்களுக்கு சென்று உப்பு நீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்