தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2023-01-08 13:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி நிரம்பி அடிக்கடி தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த தண்ணீர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்