குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-01-01 17:43 GMT
திருநாவலூர் ஒன்றியம் பெரிய மாரனோடை கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்