குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-01-01 18:45 GMT

ஈரோடு சத்தி ரோட்டில் ரவுண்டானா அருகே ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதற்காக குழி தோண்டும்போது, குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. மேலும் சுவஸ்திக் கார்னர் அருகே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்