வீணாகும் குடிநீர்

Update: 2022-12-28 16:17 GMT

ஓசூர் தின்னூர் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. அங்குள்ள குழாய்களில் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

-நாகராஜ், ஓசூர்.

மேலும் செய்திகள்