தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-12-28 12:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்