குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுமா?

Update: 2022-12-25 12:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி 6-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இதனால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்