தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-12-25 12:17 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மைதானத்தில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த மைதானத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.

மேலும் செய்திகள்