வீணாகும் குடிநீர்

Update: 2022-12-21 16:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சி ஜாகீர்மோட்டூர் தாசரப்பள்ளி ரோடு, பாஷா நகரில் சாலையோரம் குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறி வருகிறது. இது பல மாதங்களாக இதே நிலையில் தான் காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும்.

-ஜோசப்பன் அய்யப்பன், வெங்கடாபுரம், கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்