ஒரு மாதமாக தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-12-18 12:29 GMT

ஒரு மாதமாக தேங்கி நிற்கும் மழைநீர்

வெள்ளகோவில் பகுதியில் கடந்த மாதம் தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழைநீர் தேங்கி நிற்கின்றன. ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வற்றாமல் இன்னும் தேங்கி நிற்கின்றன. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

வேலு,வெள்ளகோவில்.

9842962808

மேலும் செய்திகள்