சேதமடையும் குடிநீர் குழாய்கள்

Update: 2022-12-18 12:05 GMT
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அவ்வை நகர் முதல் தெருவில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணைமின்நிலையம் அடந்து காடுபோல் உள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் திடிரென முறிந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் விழுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்