கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்ட பணி

Update: 2022-12-11 13:03 GMT
ஆலங்குளம் காமராஜர் சிலையின் கீழ்புறத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முழுமை பெறாததால், பள்ளத்தை சரிவர மூடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றி, பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்