ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

Update: 2022-12-11 12:53 GMT

வேதாரண்யத்தில் முள்ளியாறு, மானங்கொண்டானாறு, வடிகால் வாய்க்கால்கள் உள்ளன.இந்த வடிகால்கள் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது வடிகால்களில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்