சாலையில் வழிந்தோடும் தண்ணீர்

Update: 2022-12-07 18:03 GMT
சின்னசேலம் மதுரமரம் அருகே ஏரி உள்ளதால் அப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஊற்று ஏற்பட்டு, தண்ணீா் வழிந்தோடுகிறது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மேல் தண்ணீா் தெரிப்பதால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக சாலையும் சேதம் அடைந்து வருகின்றது. எனவே சாலையில் ஊற்று நீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்