தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி

Update: 2022-12-07 16:39 GMT
புதுக்கோட்டையில் மழை பெய்யும் போது மின்சார வாரிய அலுவலகம் அருகே சாலையில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின்கட்டணம் செலுத்தக்கூடிய பகுதியின் அருகேயும் மழைநீர் தேங்குகிறது. இதில் மழைநீர் தேங்காமல் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்