மாசடையும் ஊருணி

Update: 2022-12-04 15:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திடல் பகுதியில் முறையான வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள ஊருணியில் கழிவுநீரானது கலந்து வருகிறது. கழிவுநீர் கலந்து ஊருணி மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து ஊருணியில் நீர் கலக்காத வண்ணம் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்