பொதுமக்கள் அச்சம்

Update: 2022-12-04 13:47 GMT

விருதுநகர் அருகே கடம்பன்குளத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே குடியிருப்புகள் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஆதலால் விபரீதம் ஏதும் நேர்வதற்கு முன்பாக நீர்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்