பழுதடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-12-04 12:50 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி அரசு மேல்நிலை பள்ளி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மோட்டார் பழுடைந்து உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
,

மேலும் செய்திகள்