குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-11-27 11:18 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலை கு.வடமதுரை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்