குடிநீர் கிணற்றுக்கு மூடி அவசியம்

Update: 2022-11-27 09:34 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் ஏரி கரை அருகே குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு மூடி அமைக்கப்படவில்லை. இதனால் கிணற்றில் குப்பைகள் விழுவதால் குடிநீர் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்