நிறைவடையாத ஜல் ஜீவன் திட்டம்

Update: 2022-11-23 11:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம், புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் பிரதம மந்திரியின் திட்டமான அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி 2 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்