சென்னை கொடுங்கையூர் எம்.ஆர். நகர் 2-வது குறுக்கு தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 7 நாட்களாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் குடி தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை கொடுங்கையூர் எம்.ஆர். நகர் 2-வது குறுக்கு தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 7 நாட்களாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் குடி தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?