தண்ணீர் வசதி வேண்டும்

Update: 2022-11-16 16:25 GMT
பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் அங்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவபவர்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சமுதாய கூடத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்