ஊருணியில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-11-16 16:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாள் ஊருணியில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஊருணியின் தரம் குறைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஊருணியில் கழிவுநீர் கலப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்