சுகாதார சீர்கேடு

Update: 2022-11-16 12:13 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் வி்.சாத்தனூர் கிராமத்தில் தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கிராம மக்களுக்கு பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்