வீணாகும் குடிநீர்

Update: 2022-11-13 15:18 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் மெட்டுக்குண்டு ஊராட்சி அரசகுடும்பன்பட்டி கிராமத்தில் உள்ள தெருகுழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர் குழாய் கீழேயும் உடைந்து கசிவு ஏற்பட்டு மண் கலந்து வருகிறது. எனவே தண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்