தண்ணீர் வசதி வேண்டும்

Update: 2022-11-13 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி 9-வது வார்டு பாலவிநாயகர் கோவில் தெரு, பூமாரியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள சின்டெக்ஸ் தொட்டியிலிருந்து நான்கு தெருக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் போர்வெல் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.  

மேலும் செய்திகள்