சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-11-09 14:00 GMT

விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பாகம் மற்றும் மேல் பாகத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன், உடைந்த அந்த மேல்நிலை தொட்டியை அகற்றி புதிய நீர்தேக்க தொட்டியை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்