பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-06 17:04 GMT

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கூட பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளிக்குள் செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் தவித்தனர். எனவே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்