உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-11-02 18:45 GMT

ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இந்த ரோட்டில் ஆறு போல் தண்ணீர் ஓடுகிறது. இதன்காரணமாக இந்த ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்லமுடியவில்லை. மேலும் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்