குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Update: 2022-10-30 12:48 GMT

மதுரை செல்லூர் கண்மாயில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கண்மாயை தூர்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்