சேதமடைந்து வரும் குடிநீர் தொட்டி

Update: 2022-10-19 16:55 GMT

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொட்டியில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் தொட்டியை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைப்பதுடன், புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்