குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

Update: 2022-10-16 12:12 GMT
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமத்திற்கு காவிரிக்கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும், குடிநீர் முறையாக வழங்கபடுவதில்லை. கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்