போலீஸ் குடியிருப்பில் குடிநீர் வசதி இல்லை

Update: 2022-10-12 17:01 GMT
காட்டுமன்னார்கோவில் புத்தூர் போலீஸ் நிலையம் அருகே போலீசார் தங்குவதற்காக சுமார் 14 வீடுகள் கட்டப்பட்டது. ஆனால் இங்கு குடிநீர் சரிவர கிடைக்காததால் போலீசார் வேறு இடங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் குடிநீர் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போலீசாரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்