தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-10-12 17:00 GMT
திட்டக்குடி தாலுகா கணபதிகுறிச்சி கிராமம் மேட்டுத்தெருவில் பழைய தண்ணீா் தொட்டி இருந்த இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கிராம மக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்