வீணாகும் குடிநீர்

Update: 2022-10-12 11:13 GMT
சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டி நடு தெருவில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் உள்ள குடிநீர் குழாயில் நல்லி இல்லாததால் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சேதமடைந்த வாறுகாலை சீரமைத்து, குடிநீர் குழாய்க்கு நல்லி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்