குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-10-09 14:57 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும்குடிநீர் முறையாக வழங்க படுவதில்லை. இதனால் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்