சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-10-09 13:09 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா சிப்பிப்பாறை வடக்கு தெரு காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்கள் இதனருகே செல்ல அச்சப்படுகின்றனர். சேதமடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்