பழுதடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-07-15 15:54 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சி 6-வது வார்டு தெற்கு பிள்ளையார் கோவில் அருந்ததியர் தெருவில் தாய் திட்டத்தின் மூலம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டி பழுதாகி கடந்த 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்