ஆபத்தான கிணறு

Update: 2022-07-15 13:27 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பி.ராமச்சந்திரபுரம் கன்டாரப்பட்டி காலனி அருந்ததியர் குடியிருப்பில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் எதுவும் கிணற்றில் தவறி விழுந்து விடுவோர்களான என அச்சப்படுகின்றனர். எனவே கிணற்றில் யாரேனும் தவறி விழுந்து விடாத படி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்