காவிரி நீர் கொண்டுவரப்படுமா?

Update: 2022-10-02 14:41 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சி மாவட்டமாக காணப்படுகிறது. எனவே பெரம்பலூருக்கு திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைத்து காவிரி தண்ணீர் கொண்டு வந்து நீர் நிலைகளை தூர்வாரி அவற்றில் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்