பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.