மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-30 16:09 GMT
புவனகரி தாலுகா பூதவராயன்பேட்டை புது காலனியில் மினிகுடிநீர் தொட்டி வைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த மின்மோட்டார் பழுதானது. இதனால் மினிகுடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலை உள்ளதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதான மின்மோட்டாரை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்